வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.
படித்தவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல
படிக்காதவர்கள் எல்லாம்
முட்டாள்களும் அல்ல.
ஆனால்..
படித்தவர்களும் முட்டாள்களும்
படு மகா காரியவாதிகளாக
ஆகிவிட்டார்கள்.....இதில்
நீ எதில் சேர்த்தி.....
தங்களின் கருத்துரை
ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை