படித்தவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல
படிக்காதவர்கள் எல்லாம்
முட்டாள்களும் அல்ல.
ஆனால்..
படித்தவர்களும் முட்டாள்களும்
படு மகா காரியவாதிகளாக
ஆகிவிட்டார்கள்.....இதில்
நீ எதில் சேர்த்தி.....
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை