பக்கங்கள்

வியாழன் 03 2024

ஞான பரதேசி கேட்டது.

 



படித்தவர்கள் எல்லாம்

அறிவாளிகள் அல்ல

படிக்காதவர்கள் எல்லாம்

முட்டாள்களும் அல்ல.

ஆனால்..

படித்தவர்களும் முட்டாள்களும்

படு மகா காரியவாதிகளாக

ஆகிவிட்டார்கள்.....இதில்

நீ எதில் சேர்த்தி.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...