வியாழன் 03 2024

ஞான பரதேசி கேட்டது.

 



படித்தவர்கள் எல்லாம்

அறிவாளிகள் அல்ல

படிக்காதவர்கள் எல்லாம்

முட்டாள்களும் அல்ல.

ஆனால்..

படித்தவர்களும் முட்டாள்களும்

படு மகா காரியவாதிகளாக

ஆகிவிட்டார்கள்.....இதில்

நீ எதில் சேர்த்தி.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!