பக்கங்கள்

வியாழன் 03 2024

ஞான பரதேசி கேட்டது.

 



படித்தவர்கள் எல்லாம்

அறிவாளிகள் அல்ல

படிக்காதவர்கள் எல்லாம்

முட்டாள்களும் அல்ல.

ஆனால்..

படித்தவர்களும் முட்டாள்களும்

படு மகா காரியவாதிகளாக

ஆகிவிட்டார்கள்.....இதில்

நீ எதில் சேர்த்தி.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கூகுள் பிளாக்கருக்கு ஒரு கோரிக்கை

  அது இது எது என்று எதையாவது சொல்லி திருத்தி விதிகளை சொல்லி எனது ஆர்வத்தை நான் எழுதுவதை நிறுத்திபிடாதே !என்று இதன் மூலம் எனது கோரிக்கையாக தெ...