படித்தவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல
படிக்காதவர்கள் எல்லாம்
முட்டாள்களும் அல்ல.
ஆனால்..
படித்தவர்களும் முட்டாள்களும்
படு மகா காரியவாதிகளாக
ஆகிவிட்டார்கள்.....இதில்
நீ எதில் சேர்த்தி.....
அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல் கேட்டு வளர்த்தேன்.. கஷ்டமில்லாமல் தலைமயிரை....... வயது முதி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை