| மழை வேண்டி மந்திரம் |
தந்திரத்தை மந்திரமாக சொல்லி
சொர்க்கத்துக்கே மாளிகை பொருட்களை
அனுப்பும் பார்ப்பனர்களை அழைத்து
வந்து அவர்கள் மூலம்...
மந்திரம் சொல்லி சமையல் எரிவாயுவை
வரவழைத்தால் பற்றாக்குறை தீருமல்ல.
அவாளின் சமஸ்கிருத மந்திரத்தை
கேட்டு மாழையே வரும்போது
எரிவாயு வராத என்ன....
சீக்கீரம் மந்திரத்தை ஓத....
சொல்லுங்கப்பா...பக்தி மான்களே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை