பக்கங்கள்

கவிஞரும் புலவரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞரும் புலவரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 18 2017

கவிஞரும்..புலவரும்..


ஒரு கவிஞரும்  ஒரு புலவரும் சந்தித்து கொண்டபோது  புலவர் கேட்ட கேள்விகளுக்கு கவிஞர் சொன்ன பதில்...





புலவர்:- ..கவிஞரே! அரசியலில் மதம் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...?

கவிஞர்:- அரசியலை குழி தோண்டி புதைக்க வேண்டும் புலவரே..!

புலவ:ர்- அரசுப்பணியில் சேர்பவர்களுக்கு தங்களின் அறிவுரை...??

கவிஞர்:- ஊழல் செய்யாமல் இருப்பது கட்டாயமில்லை என்பதுதான்....

புலவர்:- உலவு துறையின் தகவல் என்று சொன்னீர.. என்ன தகவல் கவிஞரே?

கவிஞர்:- ஓ ...அதுவா!!.... பேஸ்புக்கில் பயங்கரவாதிகள் ஊடூறுவி இருக்கிறார்களாம்...


புலவர்:.. நம் இளைஞர்கள் சாதிக்க முடியாமா...????

கவிஞ:ர்- நம் இளைஞர்களால் பேஸ்புக்கில் எதையும் சாதிக்க முடியும் புலவரே...!!!

 புலவர்:- கோதார் நாத் எதற்கு அழைக்கிறது  கவிஞரே..???

கவிஞர்::- இது தெரியாத புலவரே.. பரலோகம் செல்வதற்குத்தான்....

புலவர்:-  அயோத்தி யாத்திரையில் யார் கைது செய்யப்பட்டார்கள்???

கவிஞர்:-   ஆயிரத்து அறநூற்றி தொண்ணூறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள் புலவரே...


புலவர்:,-   செலவுகளின் விலை உயர்வால் ஏழைகளுக்கு எது எட்டாது கவிஞரே...???


கவிஞர்:.--  நீ(தி)தான் எட்டாது புலவரே.....!!!

புலவர்:-  நன்றி! கவிஞரே..... தங்களுக்கு கிடைக்காத பொற்கிளி அரச சபையில் எனக்கு தருவதாக சொல்லி இருக்கிறார்கள்... அதை நான் வாங்கிக் கொண்டு வருகிறேன். விடை கொடுக்கவும்.

கவிஞர்:-  இப்பொழுது நான் கொடுத்தது எல்லாம் வடை அல்ல புலவரே!  விடைதான் சென்று வாரும் புலவரே....

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...