பக்கங்கள்

ரெண்டும் கெட்டான் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரெண்டும் கெட்டான் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 29 2015

இரவில் ரெண்டும் கெட்டான் நிலை....

படம்-vivinrubusdurai123.blogspot.com


இரவில்........
உடல் முழுக்க
போர்வையை போர்த்தி
படுத்தால் மூச்சு
திணறுகிறது. அதனால்

போர்வையை விலக்கி
கழுத்துவரை போர்த்திக்
கொண்டு படுத்தால்
கொசுப் படைகள்
காதுகளையும் மூச்சு
பாதைகளையும் திணற
அடிக்கிறது.. இதுதான்
ரெண்டும் கெட்டான்
நிலையோ...........????

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...