பக்கங்கள்

வீரமாய் பொய்யுரைத்த சுவாமிஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரமாய் பொய்யுரைத்த சுவாமிஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 05 2015

வீரமாய் பொய்யுரைத்த சுவாமிஜி.......! ! !

படம்- மாலைமலர்


இந்து எழுச்சி பற்றிப் பேசும் இன்றைய இந்து தீவிர வாதிகள். பார்ப்பனிய மதம் பிற மதங்களுடன் மிகுந்த சகிப்பு தன்மையுடன் நடந்து கொள்வதாக   இன்று வரை விடாமல்  பொய்யுரைத்து  கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மையில்

பார்ப்பனிய இந்து மதத்தால்.. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் தென்னிந்தியாவில் இழைக்கப்பட்ட கொடுமைகள் எண்ணிலடங்காதவை....

இந்த அரிய பெரிய உண்மைகளை, இவர்களுக்கு முன்னோடியாக “கட்டுச் சோற்றில் பெருச்சாளி” யை மறைத்த கதையாக...  1893 ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி அமெரிக்காவின் சிக்காகோவில் நடந்த ஆன்மீக மாநாட்டில் சுவாமிஜி ,“எனது அருமை அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! என்று தொடங்கி பேசியதை பெருமையாக சிலாகித்து  போனவர்களுக்கு, தென்னிந்தியாவில்  இருந்த சமனர்களும், பௌத்தர்களும் சகோதரிகளாக! சகோதரர்களாக தெரியவில்லை.   ஆங்கில உரை நிகழ்த்திய சுவாமிஜிக்கே அமெரிக்க மக்கள்தான் சகோதரிகளாக.....சகோதரர்களாகத்தான்  தெரிந்து இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் இருந்த பௌத்தர்களும் சமணர்களும் தெரியவில்லை. அதனால்தான்..சுவாமிஜி..உண்மையை மறைத்து. “பார்ப்பனிய இந்து மதம் பிற மதத்தினரை கொடுமைப் படுத்தியதும் இல்லை. இந்து மதத்தை பரப்புவதிலும் ஈடுபட்டதில்லை” என்று  போகுமிடமெல்லாம் கூறினார்.

கி.பி. 600ஆம் ஆண்டு வாக்கில் .மதுரையில் தமிழ் பார்ப்பனான திருஞானசம்பந்தன் என்பவன் .8000 எட்டாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றான்.

அந்த எட்டாயிரம் சமணர்களை கொன்றதன் வெற்றி விழாவாகத்தான் இன்றைய நாள் வரையிலும் மதுரை மீனாட்சி கோயிலிலும். வேறு சில கோயில்களிலும்  திருவிழாக்களாக நடத்தப்பட்டு வருகின்றன்.

இதோடு, தமிழக பௌத்தர்களும்,சமணர்களும் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்ட காட்சிகள், அனேக கோயில் சுவர்களில், ஓவியமாக வரையப் பட்டுள்ளன.

பௌத்தருடைய சீடர்களும், பௌத்த மதத்தைச் சார்ந்த  பாமர மக்களும் ஈவு இரக்கமின்றி கொடுமை படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது, வாள் முனையில் இந்து மதத்திற்கு மாற்றவது போன்ற ஏகப்பட்ட கொடுமைகள் செய்தார்கள்.

இவற்றை எல்லாம்  வசதியாக மறைத்துவிட்டு  சுவாமிஜி..வீரமாய் கர்ஜனை செய்து அன்றே பொய்யுரைத்தார்.


நன்றி!:-

-இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

Product Description

இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

பெயருக்கேற்றவன்.....

 அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து  வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...