செவ்வாய் 05 2014

ஏ.மயிலே, ஏ..செவ்வல்லியே, ஏ...தாமரையே............


படம்-pavithulikal.blogspot.com












ஏ....

மேகத்தை கண்டு

ஆடும் மயிலே!

ஆடாதே! உன்

ஆட்டத்தை கண்டு

விட்டு கலைந்து

சென்று விடுவான்.


ஏ...........

சந்திரனை காணாமல்

மலராமல் இருக்கும்

செவ்வல்லியே! நீ

மலர்ந்ததும் மேகத்துடனே

மறைந்து விடுவான்.


ஏ...........

சூரியனை பார்த்ததால்

மலரும் தாமரையே!

அவன்  உன்னைப்

பார்த்தால் தண்ணீரை

சூடாக்கி விடுவான்

4 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...