செவ்வாய் 05 2014

ஏ.மயிலே, ஏ..செவ்வல்லியே, ஏ...தாமரையே............


படம்-pavithulikal.blogspot.com












ஏ....

மேகத்தை கண்டு

ஆடும் மயிலே!

ஆடாதே! உன்

ஆட்டத்தை கண்டு

விட்டு கலைந்து

சென்று விடுவான்.


ஏ...........

சந்திரனை காணாமல்

மலராமல் இருக்கும்

செவ்வல்லியே! நீ

மலர்ந்ததும் மேகத்துடனே

மறைந்து விடுவான்.


ஏ...........

சூரியனை பார்த்ததால்

மலரும் தாமரையே!

அவன்  உன்னைப்

பார்த்தால் தண்ணீரை

சூடாக்கி விடுவான்

4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...