திங்கள் 11 2017

ஒரு கோடி பரிசு அறிவித்த வீரனின் வீரம்....

Siva Kumar
திருமாவளவரின் தலைக்கு விலை வைத்த  நபரின் வீரம் என்ன தெரியுமா விலை வைத்த கையோடு காரமடையில் உள்ள தன் செட்அப் மனைவியிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான் ...
போதையில் உளறிவிட்டேன் என பொய் பேசியிருக்கிறான் உனக்கு எதுக்கு இந்த வேலை என அந்த செட்ட அப் மனைவியின் கையால் நைய புடைக்கப்பட்டிருக்கிறான் ...
இந்த நிலையில்தான் திருப்பூர் காவல்படை செட்அப் மனைவியின் வீட்டில் வைத்து கைது செய்திருக்கிறது நான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறதா என முதலில் காவல்துறையிடம் எகிறியிருக்கிறான் ..
காவல்துறை அதிகாரி தன் செல்போனை எடுப்பதற்காக முற்பட்டபோது அடிக்கத்தான் தயாராகிறார் என நினைத்து ஆமா ஆமா நான் சொன்னது உண்மைதான் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் ..
காரமடையில் வேனில் ஏற்றியது முதல் திருப்பூர் காவல் நிலையத்தில் இறக்கப்படும் வரை ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் இருபது முறை சிறுநீர் கழித்திருக்கிறான் 

அவனின் உதறலை பார்த்து எங்களுக்கே சிரிப்பு வந்தது என காவலர் ஒருவர் வேடிக்கையாக கூறினார் ...

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு ..

தன் நாவை அடக்க தெரியாதவன் இந்த கோபிநாத்தை போல அல்லல் பட வேண்டும் என்பது ஒரு பாடமாக அமைந்துவிட்டது ..
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கோபிநாத் இனிமேல் அப்படி சொல்லமாட்டேன் காலில் விழுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்ச துவங்கியிருக்கிறானாம் ..
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நபரின் ஆதரவாக அவனின் இயக்கத்தை சேர்ந்தவர்களோ நண்பர்களோ உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது அவனின் திமிரை அடக்கியிருப்பதாக செய்திகள் கூறுகிறது ...
சிபிசந்தர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...