நடுநிசியில் வாங்கிய போலி சுதந்திரத்தின் கதை.........!!!
ஆங்கிலேயன். இந்தியாவுக்கு 1947ம்ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரம் தருவதாக அறிவித்தான். அன்றைய தினம் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும்மாறு தெரிவித்தான்.
அன்றைய இந்தியாவின் இந்துத்துவ வாதிகள், ஆகஸ்டு 15ந்தேதி அஷ்டமி நாள் சுதந்திரத்தை வாங்கினால் ,அபசகுனம் ஆகும். அதனால் இரண்டு நாள் கழித்து 17ந்தேதி சுதந்திரத்தை வாங்கினால் நல்ல சகுனம் உள்ள நாள் என்றும் பொருத்தது பொருத்தோம். இன்னும் இரண்டு நாள் கழித்து சுதந்திரத்தை வாங்கலாமே என்று அங்கலாயித்தனர்.
இது பற்றி ஜவகர்லாலுவிடம் முறையிட்டனர். ஜவகர் லாலுவும் அஷ்டமி-நவமி போன்ற பஞ்சாஙக்கத்தில் நம்பிக்கை இல்லையென்று வெளியில் பீத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் இந்துத்துவாதிகளின் வேண்டு கோளுக்கு இணங்கி ஆங்கிலேயனை அனுகினார்.
ஆங்கிலேயரோ, சட்டம் இயற்றியாகிவிட்டது, இனி மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டனர்.
மெத்த தெரிந்த பூனூல்களும், கடவுளுக்கு மேலானவர்களாக பீற்றிக் கொள்ளும் உச்சி குடுமிகளும், அனைத்து வகையான பஞ்சாங்கங்களை கொண்டு நாள் நட்சத்திரங்களை கணக்கீடு செய்து அந்த நாளுக்குரிய பரிகாரம் செய்வதற்கு வழிவகைகளை தீவிரமாக ஆராய்ந்தனர்.
அப்படி ஆராய்ந்து ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தனர்...
இந்தியனுக்கு அதாவது பூனூல்களுக்கும் உச்சி குடுமிகளுக்கும் மறுநாள் என்பது அதிகாலை 5மணிக்கு தொடங்குகிறது.
ஆங்கிலேயனுக்கு மறுநாள் என்பது நடுநிசி 12 மணிக்கு தொடங்ககிறது. இதனால் அஷ்டமி- நவமி கேடுகள்-மற்றும் அப சகுணங்கள் இல்லாது போகிறது என்று கண்டுபிடித்தனர்.
இதன் காரணங்களை கொண்டுதான். 1947ம்ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி முடிந்து ஆங்கிலேயனின் மறுநாளான ஆகஸ்டு 15ந்தேதி நடுநிசி 12 மணிவாக்கில் ஆங்கிலேயனிமிருந்து போலிச் சுதந்திரத்தை பெற்று 15ந்தேதி அதிகாலை 5மணியில் இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லி 79 வருடமாக சுதந்திர தின திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை