ஞாயிறு 28 2011
கொலைகார கூட்டம்!!!
போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன்
டாக்டரின் வீட்டிலதான் நோயாளி
கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான்
மூவர்க்கு துாக்கு!
கொலைகார பாவிகள் இலங்கையில்
கொலைய கொலைய கொன்றபோதும்
இன்னும் கொலைவெறி அடங்கவில்லை
மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை
வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி
விடுமா? அடங்காது! அடங்காது!
அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
ammaa manasu vachchu thatuppaarkal..
பதிலளிநீக்குஅம்மா இன்னும் மனசு வைக்கலையே!!சார்
பதிலளிநீக்கு@madurai saravanan - சோ மனசு வச்சால் தான் அம்மா மனசு வைப்பார்கள்...
பதிலளிநீக்குமனசு வச்சால்தான் அம்மா மனசு வப்பாங்களா?இல்லேனா,வைக்கமாட்டாங்களா?சார்.
பதிலளிநீக்கு