பக்கங்கள்

ஞாயிறு 28 2011

கொலைகார கூட்டம்!!!

போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன் டாக்டரின் வீட்டிலதான் நோயாளி கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான் மூவர்க்கு துாக்கு! கொலைகார பாவிகள் இலங்கையில் கொலைய கொலைய கொன்றபோதும் இன்னும் கொலைவெறி அடங்கவில்லை மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி விடுமா? அடங்காது! அடங்காது! அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...