திங்கள் 29 2011
ரத்துசெய்! ரத்து செய்!! விடுதலை செய்! விடுதலை செய்!!
வீர வணக்கம் !வீர வணக்கம்!! தமிழ் இன விடுதலைக்காக மூன்று தமிழர் உயிர் காக்க தன்னையே தியாகம் செய்து தமிழனுக்கு உணர்வு ஊட்டிய முத்துக்குமரன் சகோதரி வீரப்பெண் செங்கொடிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! தமிழ் இனத்தின் வீர வணக்கம்!! வெல்லட்டும் வெல்லட்டம்!! துாக்கிற்கு எதிரான தமிழக மக்களின் போராட்டம் வெல்லட்டும்! வெல்லட்டும்!! ரத்து செய்! ரத்து செய்!! பேரறிவாளன்,முருகன் சாந்தன் ஆகியோரின் துாக்குத்தண்டனையை ரத்து செய்! இந்திய அரசே ரத்து செய்! தமிழக அரசே! ரத்து செய்! ரத்து சேய்!! ஆள் துாக்கி தடாவிலே சிபிஜ சித்திரவைதையால் பெறப்பட்ட வாக்குமூலமே துாக்கிற்கு ஆதாரம் வெட்கக்கேடு! மானக்கேடு!! இந்திய அரசே வெட்கக்கேடு!! துாக்கு எதற்கு? துாக்கு எதற்கு? 21ஆண்டு கள் சிறைக்குப்பின் துாக்கு எதற்கு? துாக்கு எதற்கு? பதில் சொல்! பதில் சொல்!! இந்தீய அரசே! பதில்சொல்!! விடுதலை செய்!! விடுதலை செய்!! பேரறிவாளன்,முருகன் சாந்தன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்!! இந்திய அரசே! விடுதலை செய்!! தமிழக அரசே! விடுதலை செய்!! நன்றி - மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவும் மதுரைக்கு பெருமைதான்..
மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது. “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..
பதிலளிநீக்குமூவரின் தண்டனையும் ரத்து செய்து,விடுதலை செய்தால்தான். சகோதரியின் ஆத்மா சாந்தி அடையும்
பதிலளிநீக்குநண்பரே!!