பக்கங்கள்

வியாழன் 28 2026

வள்ளுவர் வாக்கு பலிக்கட்டும்..

 





உழைத்து வாழ 

வேண்டும் பிறரிடம்

கையேந்தக்கூடாது

அப்படி கையேந்திதான்

வாழ முடியும்

என்ற நிலையில்

 உலகை படைத்தவன்

எவனோ அவன்

அழிந்து போகட்டும்

                                          -------- வள்ளுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...