பக்கங்கள்

சனி 24 2012

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி,



 

ரஷ்ய நாட்டின் தென்னிந்திய தூதர் நிகோலாய் என்பவர். நிருபர்களிடம் கூறியதாவது.

ரஷ்ய அதிபர் அடுத்த மாதம் இந்தியாவரும்போது கூடங்குளத்து அனுஉலையை திறந்து வைக்கிறார். அனுஉலையின் 3வது 4வது யூனிட் தொடங்குவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக கொண்டுவர பாடுபடுகிறார். அதற்கு மின்சாரம் தேவை என
புரிந்துள்ளார். எனவேதான். கூடங்குளம் அனுமின் நிலையம் செயல்பட துணையாக இருக்கிறார், என்றார்

இதோடு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கொள்ளி வைக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களாம். ஒருசிலர்தான் கொள்ளி வைப்பதை எதிர்க்கிறார்களாம்.

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி, அமெரிக்காவா? ரஷ்யாவா? ............


3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...