ஞாயிறு 01 2014

பழித்தும் இழித்தும் வாழும் ஆறறிவு பிராணிகள் ....



Image
படம் (பூச்சரம்) ஆறறிவு பிராணிகள்

















கொட்டடி கொலை
ஆறறிவு பிராணி





சிறுமிகள் கற்பழித்து கொலை




















நகர முடியாத
புல்லும் மரமும்
ஓரறிவு ஆகின.

நகரக்கூடிய
சிப்பியும் சங்கும்
ஈரறிவாகின..

பறக்க முடியாத
கறையானும் எறும்பும்
மூவறிவாகின...

பறப்பதால்
தட்டானும் வண்டும்
நாலறிவாகின...

கண்டும் கேட்டும்
உண்டும் வாழும்
நாலுகால்களெல்லாம்
ஐந்தறிவாகின.....

 சக பிராணிகளை
பழித்தும் இழித்தும்
ஏமாற்றியும் படை
கொண்டு அடக்கியும்
 தூக்கில் ஏற்றி
கொன்றும் வாழும்
ரெண்டு கால் பிராணிகள்
ஆறறிவாகின......

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...