அன்று-
தொழில் அகத்தில்
வேலை செய்யும்
தொழிலாளர்கள் அனைவரையும்
வேவு பார்க்க
கருங்காலிகள்.
இன்று-
தொழில் அலுவலகத்தில்
வேலை செய்யாத
ஊழியர்களை வேவு
பார்க்க சிசிடிவி
கேமரா... அப்பே...ய்
எவ்வளோ..முன் ஏற்றம்..
ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல அதுக்குள்ள காசு கேட்டு வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......
முன்னேற்றம்தே...
பதிலளிநீக்குஆனால் ,அரசுத் துறைகளில் ஆளும் கட்சிகாரர்கள் வேலை செய்யா விட்டாலும் இந்த cctv கேமராவினால் பிரயோசனம் இல்லை :)
பதிலளிநீக்குநல்ல முன்னேற்றம்தான். ஆனால் கருங்காலி அல்ல!
பதிலளிநீக்கு:))
ஹாஹாஹா ஸூப்பர் ஒப்பினை நண்பரே.
பதிலளிநீக்குஅறிவியல் முன்னேற்றம்தான்
பதிலளிநீக்குஹஹஹஹஹ் நல்ல முன்னேற்றம்
பதிலளிநீக்கு