பக்கங்கள்

திங்கள் 27 2016

எவ்ளோ..முன் ஏற்றம்



அன்று-

தொழில் அகத்தில்
வேலை செய்யும்
தொழிலாளர்கள் அனைவரையும்
வேவு பார்க்க
கருங்காலிகள்.

இன்று-

தொழில் அலுவலகத்தில்
வேலை செய்யாத
ஊழியர்களை வேவு
பார்க்க சிசிடிவி
கேமரா... அப்பே...ய்
எவ்வளோ..முன் ஏற்றம்..



6 கருத்துகள்:

  1. ஆனால் ,அரசுத் துறைகளில் ஆளும் கட்சிகாரர்கள் வேலை செய்யா விட்டாலும் இந்த cctv கேமராவினால் பிரயோசனம் இல்லை :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல முன்னேற்றம்தான். ஆனால் கருங்காலி அல்ல!

    :))

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா ஸூப்பர் ஒப்பினை நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. அறிவியல் முன்னேற்றம்தான்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...