செவ்வாய் 02 2016

நடுச்சாம வேளை......

நடுச் சாம வேளை
விக்கல் எடுத்தான்
ஒருவன். பக்கத்தில்
படுத்து இருந்த
மற்றவனுக்கு தூக்கம்
கலைந்தது. எழுந்த
அவன் தண்ணீரை
ஒரு மொடக்கு
குடி என்றான்

விக்கல் எடுத்தவன்
மறுத்துவிட்டு சொன்னான்
என்னவள் இந்நேரம்
என்னை நிணைப்பதை
தண்ணீர் குடித்து
தடுக்க விரும்பவில்ல
என்றான்...........

தூக்கம் கலைந்தவன்
கோபம் கொண்டு
அவனை ஒரு
எத்து எத்திவிட்டு
கேட்டான்  இப்போது
உன்னவள் உன்னை
நிணைக்கிறாளா என்று

நீ எத்தின
எத்தில் அவள்
தூங்கிவிட்டாள்
என்றான் அவன்...


4 கருத்துகள்:

  1. அடுத்தவன் தூக்கத்தையும் கெடுத்து விட்டாளோ... இவன் மனைவி

    பதிலளிநீக்கு
  2. இதைதான் தென்னையில் தேள் கொட்டினால் ......என்ற பழமொழியை சொல்லியிருக்கிறார்களோ :)

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

வாழ்வும் பரிதாபத்துக்குரிய மரணமும்

  எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்து...