உன்னைப் பார்க்க
வேண்டும் போல்
தோன்றுகிறது ஆனால்
நீ எங்கு
இருப்பாய் என்பதுதான்
எனக்கு தெரியவில்லை
ஒரு நாள்
வெற்றிக்காக பல
நாள் தோல்வியில்
என் வாழ்க்கை
ஓடிக் கொண்டு
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா...?
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு போலிருக்கே :)
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குத ம 2