ஞாயிறு 21 2016

பவனி வரும் அவர்கள் நீதிபதிகளாம்..............


நெடி உயர்ந்து
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடங்கள் அவை
நீதி மன்றங்களாம்
அங்கு டவாலி
மணி அடித்து
கூவிக் கொண்டே
முன் செல்ல
பின் பரி
வாரங்கள் புடை
சூழ கருப்பு
அங்கிக்குள் புகுந்து
கொண்டு காலனிய
ஆதிக்க பந்தாவோடு
பவனி வரும்
அவர்கள் நீதிபதிகளாம்.......
நன்றி!

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...