எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது
அவர்........
சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு
சொன்னா வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
அவரைப் பற்றி சின்ன க்ளு கொடுத்து இருக்கலாம் :)
பதிலளிநீக்கு