பக்கங்கள்

வியாழன் 15 2016

எப்படி..எப்படி.....?



எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது

அவர்........

சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு

சொன்னா  வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்


1 கருத்து:

தங்களின் கருத்துரை

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...