பக்கங்கள்

வியாழன் 15 2016

எப்படி..எப்படி.....?



எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது

அவர்........

சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு

சொன்னா  வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்


1 கருத்து:

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...