பக்கங்கள்

செவ்வாய் 27 2016

வர வர கிழவருக்கு மறதி அதிகமாயிருச்சு....

வயது ஏற
ஏற கிழவர்களுக்கு
மறதி வந்துடுமோ.....
அந்தக் கிழவர்
சொல்வதைப் பார்த்தால்
அப்படித்தான் தோன்றுகிறது.

ஒரு நாள்
நள்ளிரவில் ரவுடித்
துறையைச் சேர்ந்த
பதிமூன்று பேர்கள்
சேர்ந்து அவரை
அய்யோ அம்மா
அய்யோ அம்மா
என்று கத்த
விட்டது தெரியாமல்
தன் மகளை
ஏய் என்று
விளித்த ரவுடியை
மறந்து அந்தத்
ரவுடித்துறை ஸ்காட்லாந்து
ரவுடித்துறைக்கு ஈடாக
பாராட்டப்பட்டது என்றும்

அந்த ரவுடித்துறைக்கு
பாராட்டு பத்திரம்
வழங்குவதில் இருந்து
வர வர பெரிசுக்கு
மறதி அதிகமாகத்தான்
ஆகி இருக்கு........

படிக்க ரவுடித் துறையைத் மேலும் தெரிந்து கொள்ள.

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...