பக்கங்கள்

வெள்ளி 14 2017

நான்...அப்பவே..சொன்னேன்.....

??????????????????????

நான் அப்பவே
சொன்னேன் அவன்
கேட்டால் தானே

சினிமா கதாநாயகன்
மாதிரி நெஞ்சை
தூக்காதடா நெஞ்சை
வகுந்துடு வாங்கேன்னு
சொன்னேன் கேட்கல
இப்ப நெஞ்ச
வகுந்திட்டாங்கே காக்கி
சட்டை காலிகள்

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...