வியாழன் 31 2017

கிரிகெட்டில் இந்தியா தோற்றால் என்ன நடக்கும்...???


இந்திாயாவும்  பாக்கிஸ்தானும்
விளையாடும் கிரிக்கெட்டில்
இந்தியா தோற்றால்
என்ன நடக்கும்....???

அப்பாவி முசுலிம்
மக்களின் மீது
காவி வெறி
போலீசு தாக்குதலில்
வலது காதின்
செவித் திறனை
இழக்க வேண்டும்.


இந்தியா தோற்று
போனதற்க்காக இனிப்பு
வழங்கி பட்டாசு
வெடித்து பாக்கிஸ்தான்
ஜிந்தாபாத் என்று
முழக்கமிட்டதாக பொய்
வழக்கு போடப்பட்டு
சிறையில்தள்ளப்படும்
நிலைமை ஏற்படும்........................


மேலதிக விபரங்களுக்கு படிக்க....
பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை !

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...