வெள்ளி 24 2017

சாதி இழிவை போக்க மறுக்கும் காவிகளின் இந்தீயா..




புல்லட் ரயில்
விடும் புல்லட்
பாண்டியின் ஆட்சியில்

செவ்வாய் கிரகத்துக்கு
ராக்கெட் அனுப்புவதோடு
அந்த ராக்கெட்
செவ்வாய் கிரகத்திற்கு
போன உடன்

ராக்கெட் ஆயி
போவதற்கு கழிவறை
கட்டி அதை
படமெடுத்து  ராக்கெட்
பறக்கும் படத்தோடு
காட்டி தம்மட்டம்
கொள்வார்கள் காவிகள்
 ரயில் வண்டி
நிலையங்களில் வை-பை
புகுத்தி விட்டதாக
மார்தட்டி கொள்வார்கள்

ஆனால்..அந்தநாட்டின்
மலக்குழிக்குள் இறங்கி
மனித மலத்தை
அள்ளும் மனிதனை
காக்க மட்டும்
தொழில் நுட்பத்தை
புகுத்த மாட்டார்கள்
ஏன்? என்றால்
மலம் அள்ளும்
சாதி ஒழிந்துவிடுமாம்........




2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...