செவ்வாய் 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-91

ஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு...



Image result for ராமர் பாலம்









இலங்கைக்கு கடத்தப்பட்ட
தன் மனைவியை
மீட்டு வர
ராமன் பாலம்
கட்டினான் என்பதை
பரப்புவது ஆத்திகம்..


 பாலமே இல்லாமல்
ராவணன் சீதையை
 எப்படி இலங்கைக்கு
கடத்தினான் என்று
கேட்பது நாத்திகம்..

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...