செவ்வாய் 06 2018

நினைவலைகள்-14.

அவர்கள் என்ன சொல்வது.....
இவர்கள் என்ன கேட்பது..........

வெடி கட்டுப்பாடு க்கான பட முடிவு



உச்ச நீதிமன்றம் சொன்னது
இரண்டு மணி நேரம்
மட்டும்தான் வெடி வெடிக்க
வேண்டும் என்று..........

மாநில ஆட்சியாளர்களும் அதை
வழி மொழிந்தார்கள் காலை
ஆறு டூ ஏழு மாலை
ஏழு டூ எட்டு என்று

சட்டத்தின் காவலர்களும் உறுதி
செய்து  எச்சரிக்கை செய்தார்கள்.
குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பிறகு
 வெடி வெடித்தால் ஆறு
மாதம் சிறை மற்றும்
அபதாரம் அல்லது இரண்டு
சேர்ந்தும் விதிக்கப்படும் என்று
பய முறுத்தினார்கள் .அவர்கள்

யாரும் அவர்களின் எச்சரிக்கைக்கோ
அல்லது பய முறுத்தலுக்கோ
பயந்தவர்களாக தெரியவில்லை நீ
என்ன சொல்வது நான்
என்ன கேட்பது நாளைக்கு
தானே வெடிக்க நேரம்
குறித்தாய் நாங்கள இன்றே
வெடி வெடித்து ஒரு
பயலையும் தூங்க விடாமல்
புலம்பச் செய்து விடுகிறோம்
என்று பறை சாற்றுகிறார்கள்.






6 கருத்துகள்:

  1. அடுத்து பொங்கலுக்கு சக்கரை சேர்க்ககூடாது என்று சட்டம் போடுவார்களோ...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து நான் தீபாவாளியை கொண்டாடியதில்லை.. தங்களுக்கு நன்றி!

      நீக்கு
  3. எல்லாரும் தெளிவா இருக்காங்க..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...