பக்கங்கள்

புதன் 05 2018

நினைவலைகள்-32..

கன்னத்தை வீங்க வைத்தவன்...!!!


சேர் ஆட்டோ க்கான பட முடிவு



மேடும் பள்ளமும்
இல்லா வழு
வழுப்பான ரோட்டிலே
வேகமாய் வந்து
என் கன்னத்தை
இடித்துவிட்டு சிக்னலில்
நின்று இருந்த
எனக்கு முன்னால்
வந்து நின்றான்
சேர் ஆட்டோகாரன்

நான் சத்தமிடுவதற்கு
முன்னால் அவன்
 என்னை சத்தமிட்டான்
வீட்டில் சொல்லிவிட்டு
வந்தாயா என்று...

இதைதான் காலக்
கொடுமை என்பார்களோ..??

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...