புதன் 05 2018

நினைவலைகள்-32..

கன்னத்தை வீங்க வைத்தவன்...!!!


சேர் ஆட்டோ க்கான பட முடிவு



மேடும் பள்ளமும்
இல்லா வழு
வழுப்பான ரோட்டிலே
வேகமாய் வந்து
என் கன்னத்தை
இடித்துவிட்டு சிக்னலில்
நின்று இருந்த
எனக்கு முன்னால்
வந்து நின்றான்
சேர் ஆட்டோகாரன்

நான் சத்தமிடுவதற்கு
முன்னால் அவன்
 என்னை சத்தமிட்டான்
வீட்டில் சொல்லிவிட்டு
வந்தாயா என்று...

இதைதான் காலக்
கொடுமை என்பார்களோ..??

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...