இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...

ஆச்சரியத்தின் உச்சம்,,,/
பதிலளிநீக்குஉண்மை
நீக்கு2019ல் நவீன இந்தியா உருவாக நல்ல ஒரு வழியை காட்டியுள்ளார்.தமிழகம் பெருமைபட வேண்டிய பெண் இவர் .
பதிலளிநீக்குமதத்தையும், ஜாதியையும் இறுக்கி கட்டியணைத்து கொண்டிருக்கும் இந்திய மக்களிடையே ஜாதியே வேண்டாம் என்று கிடைக்கிற அரசு சலுகைகளை தூக்கி எறிந்தவர். தாலி என்பது தமிழர்களின் பாரம்பரியம் -(மாட்டை துரத்தும் ஜல்லிகட்டுவும் தமிழர்களின் பாரம்பரியம் தான்) தாலி மகத்துவம் வாய்ந்தது, புனிதமாக கருதவேண்டும் பெண்ணுக்கு வாழ்வில் முழுமையான பெருமை கிடைக்கிறது என்கின்ற தமிழ் சமுகத்தில் தாலி இல்லாமல் திருமணம் செய்து வழிகாட்டியிருக்கிறார்.
இவர் உயர்ந்த மதிப்புக்குரிய பெண்.
---------------
//பல்வேறு மதங்களும்
பல தரப்பட்ட
சாதிகளும் நிறைந்த
இந்து இந்தி
இந்தீயாவில்//
முற்றிலும் உண்மை. ஆனால் இந்தியா ஒரு இஸ்லாமிய இந்தியாவாக இருந்தால் இந்த சரியான முடிவு எடுக்கும் உரிமை குடிமக்களுக்கு மறுக்கபட்டடிருப்பதோடு தலையே துண்டிக்கபட்டிருக்கலாம் என்பதே உண்மை.
உண்மை..............
நீக்கு