ஞாயிறு 05 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-9-


கொரோனாவால் குழப்பம்: வெளிநாட்டு ...




சூலை 5 வரை ஊரடங்கு தொடரும்
அப்புறம், பழைய ஊரடங்கு
நடைமுறைக்கு வரும்............

ஞாயிற்றுகிழமை மட்டும்
முழு ஊரடங்கு, ஊரடங்குல
நாலு மாவட்டம் வரும்
மத்ததுல பழைய ஊரடங்கு
தொடரும். ஆனா 15ந்தேதி
வரை பஸ்ஸெல்லாம் ஒடாது
அப்புறம்,பழைய ஊ.ரடங்கு
வந்துரும். பஸ் ஓடும். புது
ஊஊரடங்குல மதுரை வரும்
அப்புறம் அதுலயும் பழைய
ஊஊரடங்கு வந்துரும். முழு
ஊரடங்குக்குள் வரும் மாவட்டங்கள்ல................
......................................................................



2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...