பக்கங்கள்

ஞாயிறு 05 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-9-


கொரோனாவால் குழப்பம்: வெளிநாட்டு ...




சூலை 5 வரை ஊரடங்கு தொடரும்
அப்புறம், பழைய ஊரடங்கு
நடைமுறைக்கு வரும்............

ஞாயிற்றுகிழமை மட்டும்
முழு ஊரடங்கு, ஊரடங்குல
நாலு மாவட்டம் வரும்
மத்ததுல பழைய ஊரடங்கு
தொடரும். ஆனா 15ந்தேதி
வரை பஸ்ஸெல்லாம் ஒடாது
அப்புறம்,பழைய ஊ.ரடங்கு
வந்துரும். பஸ் ஓடும். புது
ஊஊரடங்குல மதுரை வரும்
அப்புறம் அதுலயும் பழைய
ஊஊரடங்கு வந்துரும். முழு
ஊரடங்குக்குள் வரும் மாவட்டங்கள்ல................
......................................................................



2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...