செவ்வாய் 17 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -79.....




ஓட்டு போடும்....மனிதர்க்கு..... 

தேர்தல் என்ற பெயரில் தாங்கள்

 இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம்



 உங்களின் வரி பணத்தை கோடி

 கோடியாக செலவு  செய்து 

 இனி வரும் தேர்தலிலும்  செலவு

செய்து வீணடிப்பார்கள் என்பதை

தெரிந்து கொள்ளுங்கள்......

நீங்கள் ஓட்டு போட்டாலும்

போடா விட்டாலும் EVM மே

ஒருவரை தேர்ந்தெடுக்கும்..


இனியும் இந்தியா ஒரு

ஜனநாயக நாடு என்று 

உங்கள் ஜனநாயக கடமையை

 ஆற்றுங்கள் என்று ஊதி

பெறுக்கும் செய்தியை

நீங்கள் நம்ம வேண்டாம்


நீண்ட வரிசையில் நின்றாலும்

நீண்ட நேரம் காத்திருந்து

ஓட்டு போட்டாலும் உங்களுக்கு

கிடைப்பது என்னவோ

கையில் கருப்பு மைதான்


பல தேர்தலிலும் ஓட்டு

 போட்ட உங்களுக்கு போடப்பட்டதோ

அடக்கு முறை சட்டங்கள்தான்..


நீங்கள் மாற்றத்துக்குதான் ஓட்டு

போட்டேன் என்று சொன்னாலும்

இதுவரை மாறவில்லை என்பதுதான்

உண்மை... அதனால்..

உங்கள் ஓட்டுக்கு எந்த

வலிமையும் இல்லை. அப்படியே

இருந்தாலும்  EVM ஆல் 

அந்த வலிமை உங்களுக்கு

இல்லாமல் ஆக்கப்படுகிறது..


ஆளுவதோ அதிகாரி

தீர்மானிப்பதோ அதிகாரி 

 இந்தியா ஒரு ஜனநாயக நாடு

என்று சொல்லிக் கொள்ள

இடையில் நீங்களும் உங்களின்

வாக்கு சீட்டும்......


முடிவு எல்லாம் அவர்கள்

கையில் இருக்கும்போது 

உங்களுடைய வாக்கு

சீட்டு என்ன செய்துவிட முடியும்...

EVMயை எதிர்த்து................





6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இப்போதைக்கு ஒழியும் என்பதில் நம்பிக்கையில்லை....

      நீக்கு
  2. உண்மைதான் வாக்கு இடலும் வெட்டிச்செயல் போல!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...