பக்கங்கள்

வியாழன் 04 2021

படித்த..படிக்காத மூடர் கூட்டமே...!!!

 







படித்த படிக்காத மூடர் கூட்டமே!!

 வருகிற தேர்தல்ல  நீங்கள்

செய்யப்போற  சம்பவம்தான்..

தமிழ்நாடு  தமிழ்நாடா இருக்கனுமா.....

இல்ல உத்தர பிரதேசம்மா மாறனுமா.ன்னு.

தெரியப்போகுது ......நாங்க

அதுக்கு மேல.... ன்னா இதுதான்

சண்டையிட்டு சாகப்போறீங்களா....???

மண்டியிட்டு வாழப்போறீங்களா...???

உங்க சாயம் வெளுக்க போகுதடி.....


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...