ஆகா..
திண்ணை காலியாகிவிட்டது
இனி திண்ணை நமக்குத்தான்
என்றவனின் கண்முன்னே
வீட்டோடு திண்ணையும்
இடித்து தரை மாக்கப்பட்டது.
அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...
அது சரி...!
பதிலளிநீக்கு