பக்கங்கள்

புதன் 08 2021

சுய நலமே சமூக நலனாக..........

 



கடைசியாக இழுத்துக் கொண்டிருந்த

“சமூக பொது நலன் ” என்ற 

உயிர் பிரிந்தது.......


எல்லோரும் அழுதார்கள் ..துடித்தார்கள்

வீர உரையாற்றினார்கள்  தங்களின்

சுயநலத்தை மறைத்துக் கெண்டு.....

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...