ஒன்பது பிள்ளை
பெற்ற ஒருத்தி
ஒரு பிள்ளை
பெற்ற ஒருத்தியிடம்
கேட்டாளாம் பிள்ளை
பெறுவது எப்படி
என்று.............
இது மாதிரி
பத்து தடவை
ஓட்டு போட்ட
ஒருவன் ஒரு
தடவை ஓட்டு
போட்டவனிடம் கேட்டானாம்
ஓட்டு போடுவது
எப்படி என்று.ஃ
அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல் கேட்டு வளர்த்தேன்.. கஷ்டமில்லாமல் தலைமயிரை....... வயது முதி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை