அந்தக் காவல்
நிலையத்தில் உள்ள
ஆண் காவலர்கள்
இரண்டு மூன்று
தடவை சிறு நீர்
கழிக்கச் சென்றார்கள்
பிடித்து வரப்பட்ட
குற்றவாளிகளில் சிலரும்
ஓரிரு தடவை
சிறுநீர் கழிக்கச்
சென்று வந்தார்கள்..
அந்தோ..அந்த
பெண் காவலர்கள்
யாரும் சிறுநீர்
கழிக்கச் செல்லவே
இல்லையே எப்படி
அவர்களால் தாக்கு
பிடிக்க முடிகிறது
அந்த இரகசியம்
தான் என்ன.......
பொய்ப் புகாரில்
குற்றவாளியாக உட்கார
வைக்கப்பட்டவனின் சந்தேகக்
கேள்வி இது...
நிலையத்தில் உள்ள
ஆண் காவலர்கள்
இரண்டு மூன்று
தடவை சிறு நீர்
கழிக்கச் சென்றார்கள்
பிடித்து வரப்பட்ட
குற்றவாளிகளில் சிலரும்
ஓரிரு தடவை
சிறுநீர் கழிக்கச்
சென்று வந்தார்கள்..
அந்தோ..அந்த
பெண் காவலர்கள்
யாரும் சிறுநீர்
கழிக்கச் செல்லவே
இல்லையே எப்படி
அவர்களால் தாக்கு
பிடிக்க முடிகிறது
அந்த இரகசியம்
தான் என்ன.......
பொய்ப் புகாரில்
குற்றவாளியாக உட்கார
வைக்கப்பட்டவனின் சந்தேகக்
கேள்வி இது...