கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்ட போது மைசூரை
ஆட்சி புரிந்த திப்பு வர்த்தகத்தில் பிரிட்டிசாரின் ஏகபோகத்தை
வளராது தடுக்கவும்.மக்களின் நலனுக்காவும் பல திட்டங்களை
தீட்டினார் அத்திட்டங்களில் ஒன்று, தனியார் மயத்தை ஒழிப்பது
மிளகு,சீரகம்.ஏலம் போன்றவற்றை நேரிடையாக உற்பத்தி
யாளர்களிடமிருந்து பரங்கிய வெள்ளை முதலாளிகள் வாங்குவதை
தடுத்து.அரசே, அவற்றை வாங்கி அரோபியாவிற்கு விற்பனை
செய்து. அரேபியாவிடமிருந்து வெள்ளை பிரிட்டீஸ் தொழிலதிபர்களை
வாங்கச் செய்தார்.
இதனால்.அரசே,பெரும் வர்த்தகராக்கி,தனியார் சுரன்டலையும்
தரகு ஏஜென்டகளின் இடைத்தரகு தனத்தை ஒழித்தார்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை இயற்றிய முதல்
மன்னன் என்ற பெருமை பெற்றார்.இலவசங்களை வெறுத்தவர்.
தன் மகன் இலவசமாக காய்கறிகளை வாங்கியதற்க்காக தன்
மகனையே தண்டித்த நேர்மையாளர் திப்பு.
நிலவுகின்ற தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் இன்றைய
கைக்கூலி ஆட்சியாளர்களின் முன்னோர்கள் கொண்டுவந்தபோது
தனியார்மயத்தை அன்றே ஒழித்தவர் பெருமைமிக்க மாவீரர்
திப்புசுல்தான்தான்.