பக்கங்கள்

பாரளுமன்றம் பன்றித்தொழுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரளுமன்றம் பன்றித்தொழுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 04 2016

மன்னாதி மன்னர்களே.........

மன்னாதி மன்னர்களே...
இந்த மன்னாதி
மன்னர்களை தேர்ந்தெடுத்த
சூராதி சூரர்களே...!!!

ரெண்டு பேர்
அமரும் பெஞ்சுக்கு
எல்லாம் காவிரி
மேலாண்மை வாரியம்
அமைக்க முடியாது.

பின்ன....


பாராளுமன்றம் என்ற
பன்றித தொழுவத்திலே
பன்றிகள் ஊளையிட்ட
சத்தத்தின் பின்னால்தான்
சட்டம் இயற்றி
அமைக்க முடியும்.

அப்படி என்றால்

மீத்தேன், கெயில்
குழாய் பதிப்பு,
கூடங்குளம் அணுஉலை
அணுக் கழிவுகளை
கொட்டும் நியூட்ரினோ
கிடங்கு, கோக்
பெப்சி தண்ணீர்
கார்ப்பரேட்டுகள் வட
மொழி திணிப்பு,
உயர்கல்வி. உயர்
வேலை வாய்ப்புகளை
பறிக்கும் புதிய
கல்விக் கொள்கை
போன்றவற்றை அந்தப்
பன்றித் தொழுவத்தில்
ஊளையிட்டு கத்திய
சத்தத்தினாலா கொண்டு
வந்தீர்கள் வந்தார்கள்

மன்னாதி மன்னர்கள்
சூராதி சூரர்கள்


மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...