படித்தவர்களும்- படிக்காதவர்களும்.....

படித்தால் அறிவு வளரும் என்றார்கள்.
அப்படி படித்தவர்களில் பெரும்பாலானவர்கள்
மூடநம்பிக்கைகள் நிறைந்த சுயநலக்காரர்களாகவும்
உலக நிலையை அறியும் சக்தியற்றவர்களாவும்
நாய் நரி, கழுதைகளிலும் கீழனாவர்களாக
நடந்து கொண்டு இருக்கிறார்கள்..............
அன்று படிக்காதவர்களை விட
இன்று படித்தவர்கள் நாயாகவும்
கழுதையாகவும் இல்லாமல் மலம்
தின்னும் பன்றியாகவும் புழுத்த
நாய் மலத்திலும் கேவலமாய்
நடந்து கொண்டு இருக்கிறார்கள்

படித்தால் அறிவு வளரும் என்றார்கள்.
அப்படி படித்தவர்களில் பெரும்பாலானவர்கள்
மூடநம்பிக்கைகள் நிறைந்த சுயநலக்காரர்களாகவும்
உலக நிலையை அறியும் சக்தியற்றவர்களாவும்
நாய் நரி, கழுதைகளிலும் கீழனாவர்களாக
நடந்து கொண்டு இருக்கிறார்கள்..............
அன்று படிக்காதவர்களை விட
இன்று படித்தவர்கள் நாயாகவும்
கழுதையாகவும் இல்லாமல் மலம்
தின்னும் பன்றியாகவும் புழுத்த
நாய் மலத்திலும் கேவலமாய்
நடந்து கொண்டு இருக்கிறார்கள்