சிக்கியது எப்படி? சிதைத்தது யார்? | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்...
மதிமாறன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிமாறன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன் 21 2022
திங்கள் 28 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...81
ஏகலைவனா? ராமனா? RRR movie review | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்சு |
ஞாயிறு 23 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...55
ஊர் பற்றி எரியும்போது புத்தகம் வாசித்தவர்கள்| mathimaran Speech | மதிமாறன் பேச்சு |
புத்தகம் படிப்பவர்கள் சுய மோகர்கள். ஊர் பற்றி எரியும்போது பிடில் வாசித்தால் என்ன புத்தகம் படித்தால் என்ன? எல்லாம் ஒண்ணுதான். ஒரே ஒரு புரட்சித் தலைவர்.
#lenin #புரட்சித்தலைவர் #கோர்க்கி #ரஷ்யா
புதன் 03 2021
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...20
ஓங்கி அறைந்து சொல்லும் உண்மை | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்சு | ...
ஞாயிறு 21 2021
கொல்லப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள் பழித்தீர்ப்பார்கள் | caa | mathimara...
வழக்கு வாபஸ். யார் வழக்குப் போட்டது. அவர்களேதான். நாதஸ் திருந்திட்டான். யார் சொன்னது? நாதசே சொன்னான். மீனவர்களின் அதிமுக அரசுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டம். நான் திமுககாரன் கிடையாது. ஆனால், திமுகவை திமுக காரரை விடவும் தீவிரமா ஆதரிக்கிறேன். ஏன்? அதிமுக திரும்ப வரக்கூடாது என்தபதற்காக மட்டுமல்ல; ஒரு இடம் கூட ஜெயிக்கக்கூடாது என்பற்காகவும்.
தமிழர்கள் ஜல்லிக்கட்டு, சிஏஏ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு என தொடர்ந்து போராடியது அதிமுக அரசுக்கு எதிராக அல்ல. பாஜக அரசுக்கு எதிராகதான். ஆனால், அதிமுக அரசு பாஜக அரசாகவே செயல்பட்டு தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை செய்து வழக்குப் போட்டது. அதைதான் இப்போது திரும்ப பெறுவதாக நடிக்கிறது. பாஜகவைவிட பயங்கரமானது அதிமுக அரசுதான்.
போராடிய மக்களை, சிறுமியை மூளை சிதற சுட்டுக் கொன்ற அதிமுக அரசுக்கும் அதன் முதல்வருக்கும் சூழலியல் தவிர்த்த இடஒதுக்கீடுக்காகவும் சூழலியல் போராளிகள் வலிந்து போய் நன்றி தெரிவிக்கிறார்கள். கனிவோடு நடந்துகொண்டார் என புகழ்கிறார்கள். எப்படி முடிகிறது அவர்களால்? அதிமுக அரசை விட இவர்களை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது. நாளை திமுக அரசு அமைந்தாலும் அங்கும் தனக்கு வேண்டிய ஆட்களைப் பிடித்து இந்த பிழைப்புவாத வண்டியை ஓட்டதான் செய்வார்கள்
தமிழர்கள் பகுதியில் நலத்திட்டங்கள் அறிவிக்கிற ராஜபக்சேவிற்கு நன்றி தெரவிப்பதுபோல், உள்ஒதுக்கீடு, வழக்கு வாபஸ் என அறிவித்த எடப்பாடி திரு பழனிசாமி அவர்களுக்கு போராளிகள் நன்றி தெரவிக்கிறார்கள்.
கருணையுல்ல எடப்பாடி மிஸ்டர் பழனிசாமி.
சனி 02 2021
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -98....
தொ.பரமசிவம் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்? விளக்கம்
அப்போ பெரியார பாசிஸ்ட்ன்னு சொல்லலாமே | தொ. பரமசிவம் | கமல் | mathimaran ...
மதிமாறன் ஒரு பாசிஸ்ட்-தொ.ப. அழகர், கள்ளழகர் பற்றி எழுதிய தொ.ப. அம்பேத்கர் பற்றி எழுதியிருக்கிறாரா?
அடேய் மதிமாறா.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்ற பார்ப்பனருக்கு உருகி இரங்கல் தெரிவித்தாயே.. தொ.பரமசிவம் என்ற பெரியாரிஸ்ட்டுக்கு ஏன் ஒரு வார்ததைகூட இரங்கல் தெரிவிக்கவில்லை?
ஞாயிறு 22 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -82.....
கிறிஸ்துவ பள்ளி வேண்டாம். கிறிஸ்துவ நயன்தாரா மட்டும் வேணும். சிறைக்கு சென்ற ஜெயேந்திரர் தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் அய்யனாருக்கும் தருவதில்லை.--மதிமாறன்.
புதன் 21 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --63....
செய்தி-1--1790 ல் முதல் சமூகநீதி அமைச்சரவை.
ஜக்கம்மா பிறகு திருச்செந்தூர் முருகன். மதுரை மீனாட்சியையோ ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாளையோ வணங்கவில்லை
செய்தி-2.கொள்ளைக்காரன் என்று சொன்னவர்கள்... ஆங்கிலேயரிடம் துபாஷி வேலை செய்து சிராசிதார் வேலை செய்த .. தினத்தந்தி பத்திரிகை ஆதித்னார் தாத்தா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பெயருக்கேற்றவன்.....
அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...