பக்கங்கள்

ஞாயிறு 21 2011

அட,வாந்திட்டோம்மப்பா...........!!!

அன்னா அழைக்கிறார்.
எந்த அன்னா?
வெத்திலை பார்ட்டி
அண்ணா இல்லை!
இவர் வேறு அன்னா!

அன்னா அழைக்கிறார்
உண்ணா விரதத்திற்கு

அட, வாங்கப்பா?
என்னாது சாப்பிடாமா?
இருக்க முடியாதா?
அட, போங்கப்பா?

அன்னh கசரே அழைக்கிறார்
வலுவாக மெழுகு ஏற்றும்
 போராட்டத்திற்கு

அட, வாங்கப்பா?

இதுக்கு வராமல்
இருப்போமா?
குல்லா அணிந்து
அட, வந்துட்டோம்மப்பா!!!

1 கருத்து:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...