பக்கங்கள்

வெள்ளி 21 2012

ஒரு ஏழையின் தம்பட்டமும் ஒரு குயிலின் கூவலும்....




எட்டு முழ ஆடையுடன்
ஆட்டுப்பால் குடித்து
வந்த ஒரு ஏழையை

ஏழையாக காட்டுவதற்கு
நிறையவே செலவு
செய்ய வேண்டியுள்ள
தென்று ஒரு கவிக்
குயில் கூவியது.

இந்த ஏழை ஒருநாள்
மார்க்சின் மூலதனத்தை
அரைகுறையாக படித்து
விட்டு-நான எழுதியிருந்தால்
மார்கசைவிட நன்றாக
எழுதியிருப்பபேனென்று
உளறி கொட்டியது.

கம்யூனிஸ்டுகளின்
சமூகத்தைவிட-என்
சமூகமான
ராமராஜ்ஜியம்
உயர்வானதென்று
தம்பட்டமடித்தது.





2 கருத்துகள்:

  1. இல்லாத போது வேண்டும் என்று ஆசை..
    இருக்கும் போது இன்னும் அதிகம் வேண்டும் என்று ஆசை :(

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

5000 ரூபா போன கதை...

ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல  அதுக்குள்ள காசு கேட்டு  வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......