வெள்ளி 21 2012

ஒரு ஏழையின் தம்பட்டமும் ஒரு குயிலின் கூவலும்....




எட்டு முழ ஆடையுடன்
ஆட்டுப்பால் குடித்து
வந்த ஒரு ஏழையை

ஏழையாக காட்டுவதற்கு
நிறையவே செலவு
செய்ய வேண்டியுள்ள
தென்று ஒரு கவிக்
குயில் கூவியது.

இந்த ஏழை ஒருநாள்
மார்க்சின் மூலதனத்தை
அரைகுறையாக படித்து
விட்டு-நான எழுதியிருந்தால்
மார்கசைவிட நன்றாக
எழுதியிருப்பபேனென்று
உளறி கொட்டியது.

கம்யூனிஸ்டுகளின்
சமூகத்தைவிட-என்
சமூகமான
ராமராஜ்ஜியம்
உயர்வானதென்று
தம்பட்டமடித்தது.





2 கருத்துகள்:

  1. இல்லாத போது வேண்டும் என்று ஆசை..
    இருக்கும் போது இன்னும் அதிகம் வேண்டும் என்று ஆசை :(

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

*பலவித பெயர்களில் இயங்கும் rss -பாஜக கம்பெனி

பலவித பெயர்களில் rss - பாஜக கம்பெனி  காந்தியை படுகொலை செய்தபோது அவர்கள் பெயர் இந்துமகாசபா..!  குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தபோ...