புதன் 02 2013

இவர்களுக்கும் ஒரு நாள் சாவு வந்தது............

தேவகுமாரன் என்று
சொல்லி அற்புதங்கள்
செய்த ஏசுவுக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

மனிதனாக அவதாரம்
எடுத்து லீலைகள் பல
புரிந்த இராமனுக்கும்
ஒருநாள் சாவு வந்தது

 வாழ்க்கை துக்கத்தை
போக்குவதற்கு வழி
சொன்ன புத்தருக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

*பலவித பெயர்களில் இயங்கும் rss -பாஜக கம்பெனி

பலவித பெயர்களில் rss - பாஜக கம்பெனி  காந்தியை படுகொலை செய்தபோது அவர்கள் பெயர் இந்துமகாசபா..!  குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தபோ...