பக்கங்கள்

புதன் 02 2013

இவர்களுக்கும் ஒரு நாள் சாவு வந்தது............

தேவகுமாரன் என்று
சொல்லி அற்புதங்கள்
செய்த ஏசுவுக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

மனிதனாக அவதாரம்
எடுத்து லீலைகள் பல
புரிந்த இராமனுக்கும்
ஒருநாள் சாவு வந்தது

 வாழ்க்கை துக்கத்தை
போக்குவதற்கு வழி
சொன்ன புத்தருக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...