வெள்ளி 04 2013

கடவுளை படைத்த மனிதன்.......

அண்டத்தின் இயக்கத்தில்
உலகம்------ அந்த
உலகத்தில் பரிணமித்த
ஒரு உயிரினம்----மனிதன்.
அந்த மனிதன் மனிதர்களை
பெருக்கினான்---- பெருகிய
மனிதர்களை  மனிதன் அடக்கி
ஆண்டான்------- ஆண்ட
மனிதன் தன் கொடுமையை
மறைக்க கடவுளைப்
படைத்தான்-----------படைத்த
கடவுகளுக்கு சடங்குகள்
பல செய்தான்------அடக்கபட்ட
மனிதர்கள் கடவுளை நிணைத்து
 கொண்டதால் மனிதர்களை
மறந்தார்கள்.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது எனக்கு தேவையா...?

 வேலையும் இல்ல அதனால்.. தூக்கமும் இல்ல சிறிது நேரம் நடந்து வரலாம் என்றால் வெளியில் போக அச்சமாக இருக்கிறது ஆங்கங்கே நாலு கால் படைகள் கூட்டம் ...