பக்கங்கள்

வெள்ளி 04 2013

கடவுளை படைத்த மனிதன்.......

அண்டத்தின் இயக்கத்தில்
உலகம்------ அந்த
உலகத்தில் பரிணமித்த
ஒரு உயிரினம்----மனிதன்.
அந்த மனிதன் மனிதர்களை
பெருக்கினான்---- பெருகிய
மனிதர்களை  மனிதன் அடக்கி
ஆண்டான்------- ஆண்ட
மனிதன் தன் கொடுமையை
மறைக்க கடவுளைப்
படைத்தான்-----------படைத்த
கடவுகளுக்கு சடங்குகள்
பல செய்தான்------அடக்கபட்ட
மனிதர்கள் கடவுளை நிணைத்து
 கொண்டதால் மனிதர்களை
மறந்தார்கள்.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......

முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்.  ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...