பக்கங்கள்

புதன் 30 2013

மானமுள்ளவர்கள் கொண்டாடும் விழா......

மானமுள்ள தமிழர்கள் கொண்டாடும் விழா............
பெரியார் பிறந்த தினவிழா !!!

நன்றியுள்ள இந்தியர்கள்  கொண்டாடும் விழா........
அம்பேத்கர் பிறந்த தின விழா !!!

மாணவர்கள்.இளைஞர்கள் கொண்டாடும் விழா
பகத்சிங் பிறந்த தின விழா !!!

உலக பாட்டாளி வர்க்கங்கள் கொண்டாடும் விழா....
நவம்பர் புரட்சி தின விழா !!!

 -------------------------------------------------------------------------

சாதி வெறியர்கள் கொண்டாடும் விழா.....
 சாதிவெறி குல தெய்வ பூசை விழா !!!

மதவெறியர்கள் கொண்டாடும்விழா.......
 விநாயக சதுர்த்தி விழா !!!

துரோகிகள் கொண்டாடும் விழா...........
ஆகஸ்டு சூதந்திர விழா !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...