வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.
கொலை...
பலருக்கு கொலை என்று தெரியவில்லை அய்யா...
வணக்கம் வலிப்போக்கரே, மனம் வலித்தது ,,,நன்றி.
மனித நேய ம் கொண்ட இரக்க மள்ளவர்களுக்குத்தான் மனம் வலிக்கும்..
மிகச் சரியாகக் கூறினீர்கள் ஐயா! எனக்கென்னவோ, இரண்டாவது சாவை மறைப்பதற்காகத்தான் முதல் சாவை வேண்டுமெனவே இந்தளவுக்குப் பெரிதுபடுத்துகிறார்களோ எனத் தோன்றுகிறது.
தங்களுக்கு தோன்றியதுதான் உண்மை அய்யா....
உண்மைதான்.
நல்லவர்களுக்குதான் உண்மை தெரியும் அய்யா....
மனித உயிரை தீவிரவாதி பறித்தாலும் ,தீவிரவாதி உயிரை அரசு பறித்தாலும் தவறுதான் ,கொலைக்கு கொலை அதென்ன நீதி ?
பழிக்கு பழி...கொலைக்கு கொலை அதுதான் இஙகு நீதி..
நாடு எங்கே போகுதுன்னே தெரியலை....சின்னக்கோடு பக்கத்துல பெரிய கோடு வரைஞ்சா? அதுக்குப் பேர் என்ன அதுதான் இங்கும்...
நாடு வளர்ச்சியை நோக்கி போவதாய் சொல்லிக் கொள்கிறார்கள். அய்யா....
தங்களின் கருத்துரை
இரு நண்பர்கள் கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலை நாட்டினார்கள்.. மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்த வரலாற்றை ...
கொலை...
பதிலளிநீக்குபலருக்கு கொலை என்று தெரியவில்லை அய்யா...
நீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குமனம் வலித்தது ,,,
நன்றி.
மனித நேய ம் கொண்ட இரக்க மள்ளவர்களுக்குத்தான் மனம் வலிக்கும்..
நீக்குமிகச் சரியாகக் கூறினீர்கள் ஐயா! எனக்கென்னவோ, இரண்டாவது சாவை மறைப்பதற்காகத்தான் முதல் சாவை வேண்டுமெனவே இந்தளவுக்குப் பெரிதுபடுத்துகிறார்களோ எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குதங்களுக்கு தோன்றியதுதான் உண்மை அய்யா....
நீக்குஉண்மைதான்.
பதிலளிநீக்குநல்லவர்களுக்குதான் உண்மை தெரியும் அய்யா....
நீக்குமனித உயிரை தீவிரவாதி பறித்தாலும் ,தீவிரவாதி உயிரை அரசு பறித்தாலும் தவறுதான் ,கொலைக்கு கொலை அதென்ன நீதி ?
பதிலளிநீக்குபழிக்கு பழி...கொலைக்கு கொலை அதுதான் இஙகு நீதி..
நீக்குநாடு எங்கே போகுதுன்னே தெரியலை....சின்னக்கோடு பக்கத்துல பெரிய கோடு வரைஞ்சா? அதுக்குப் பேர் என்ன அதுதான் இங்கும்...
பதிலளிநீக்குநாடு வளர்ச்சியை நோக்கி போவதாய் சொல்லிக் கொள்கிறார்கள். அய்யா....
நீக்கு