எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது
அவர்........
சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு
சொன்னா வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்
இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...
அவரைப் பற்றி சின்ன க்ளு கொடுத்து இருக்கலாம் :)
பதிலளிநீக்கு