பக்கங்கள்

வியாழன் 15 2016

எப்படி..எப்படி.....?



எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது

அவர்........

சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு

சொன்னா  வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்


1 கருத்து:

தங்களின் கருத்துரை

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!

 இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு  வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...