பக்கங்கள்

புதன் 12 2016

உனக்கும் ஒருநாள்....

 நண்பா..  கவலை
கொள்ளாதே கேள்

மாலையே விழாத
உன் கழுத்துக்கும்
ஒரு நாள்
மாலை விழும்
கவலையை விடு..


என்ன பார்க்கிறாய்
எப்படி உன்
கழுத்தில் மாலை
விழும் என்றா

நீ... இறந்து
சவமாய் கிடக்கும்
போது உன்
கழுத்தில் மாலை
விழும்  நண்பா.....

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...