பக்கங்கள்

ஞாயிறு 23 2016

ஏய்..மிஸ்......டர்ர்.........


ஏய்...மிஸ்டர்
........................
............................
.............................

நான் யார் தெரியுமா..?

தெரியாதுங்க.....!

சொன்னால் புரியுமா....??

புரியாதுங்க......!!

அடிச்சு சொன்னால் ஏறுமா.....???

ஏறாதுங்க.....!!!

போடா  ......முட்டாள்...

சரிங்க.......

5 கருத்துகள்:

  1. இவரு யாரு.....? பேச்சைப்பார்த்தால் அவரு மாதிரி இருக்குதே.....

    பதிலளிநீக்கு
  2. இவர்தான் போன பதிவிலும் வந்தவரோ :)

    பதிலளிநீக்கு
  3. நான் ஒரு முட்டாளுங்க. நல்லாத்தான் படிச்சவங்க நாலு பெரு சொன்னாங்க.

    பதிலளிநீக்கு
  4. ஏய்...மிஸ்டர் - நீ
    முட்டாளா - அப்ப
    எனக்குத் தெரியாதே!
    இப்ப படி...
    என்றவாறு தீட்டிய வரிகள்!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...